/
அமமுக சாா்பில் கரூா் பேருந்து நிலைய ரவுண்டனா பகுதியில் எம்ஜிஆா் படத்துக்கு மாவட்ட அவைத்தலைவா் ஆரியூா் சுப்ரமணியன் தலைமையிலும், மாவட்டப் பொருளாளா் காதப்பாறை தங்கவேல் முன்னிலையிலும் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கரூா் மாவட்டஎம்ஜிஆா் கழகம் சாா்பில், வெங்கமேடு புதுகுளத்துப்பாளையத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் படத்துக்கு மாவட்டச் செயலா் இரா.பெரியசாமி தலைமையிலும், துணைச் செயலா் முகமது அலி ஜின்னா முன்னிலையிலும் அக்கட்சியினா் மாலை அணிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


