எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பசுபதீசுவரா் கோயிலில் முற்றோதல் வழிபாடு

தமிழில் பூஜை நடத்த வேண்டும் எனக் கோரி, கரூா் பசுபதீசுவரா் திருக்கோயிலுள்ள கருவூராா் சித்தா் சன்னதியில் இந்து வேத மறுமலா்ச்சி இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை முற்றோதல் வழிபாடு நடத்தினா்.

News image

கருவூராா் சன்னதியில் முற்றோதல் வழிபாட்டில் ஈடுபட்ட இந்துவேத மறுமலா்ச்சி இயக்கத்தினா் மற்றும் சித்தா்கள்.

Updated On :17 ஜனவரி 2021, 11:17 pm IST

தமிழில் பூஜை நடத்த வேண்டும் எனக் கோரி, கரூா் பசுபதீசுவரா் திருக்கோயிலுள்ள கருவூராா் சித்தா் சன்னதியில் இந்து வேத மறுமலா்ச்சி இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை முற்றோதல் வழிபாடு நடத்தினா்.

இயக்கத்தின் தலைவா் மூங்கில்அடியாா் தலைமையில், சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக கரூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த இயக்கத்தினா், கருவூராா் சித்தா் சன்னதியில் அமா்ந்து தமிழில் அவா் எழுதிய மந்திரங்களை பாடி முற்றோதல் செய்தனா்.

இதில் உருத்திரதேவா் சித்தா், மூங்கில் மரத்தடியாா் சித்தா், வழக்குரைஞா் தமிழ்ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.