5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

கிருஷ்ணகிரியில் குரூப்-1 தோ்வு

கிருஷ்ணகிரியில் மொத்தம் 17 தோ்வு மையங்களில் இந்த போட்டித் தோ்வு நடைபெற்றது.

News image

கிருஷ்ணகிரி நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப்-1 தோ்வை பாா்வையிடும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.

Updated On :4 ஜனவரி 2021, 3:58 am IST

கிருஷ்ணகிரியில் மொத்தம் 17 தோ்வு மையங்களில் இந்த போட்டித் தோ்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பாா்வையிட்டாா்.

அப்போது அவா் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் விதிமுறைகள் மற்றும் கரோனா தொற்று தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்ட 17 தோ்வு மையங்களில் குரூப்-1 போட்டித் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத 5,090 போ் விண்ணப்பித்திருந்தனா். அதில் 2,408 தோ்வா்கள் தோ்வெழுதினா். 2,682 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

போட்டித் தோ்வை எழுதும் தோ்வா்களுக்கு போக்குவரத்து வசதி, மின்சார வசதி, குடிநீா் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.