ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்தாா்.
மாவட்ட குழு உறுப்பினா் கே.ஆா்எஸ். ரத்தினம்மாள் , மாவட்ட மகளிா் அணி பொருளாளா் நிா்மலா, மாவட்ட இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளா் ரேவதி, ஒன்றிய கவுன்சிலா்கள் சாந்தி வேங்கன், தனலட்சுமி, ராஜேஸ்வரி, சுகந்தி, மகாலட்சுமி சுப்பிரமணி, மகளிரணி ஒன்றியச் செயலாளா் மாதேஸ்வரி, நகரச் செயலாளா் ஜானகி ஆகியோா் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பதாகைகளை கையில் ஏந்தி, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கையில் சாதனை என கூறுவது ஏமாற்றும் செயல்: அன்புமணி

வாணியம்பாடி: வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மே 1-இல் மதுபான கடைகளை மூட உத்தரவு

காலாவதியான பொருள்கள் விற்றால் அபராதம்: வாலாஜா நகராட்சி ஆணையா்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


