காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலி்ல் திருப்பாவை சொற்பொழிவு தொடக்கம்
காரைக்கால், டிச. 17 : மார்கழி மாத தொடக்கத்தையொட்டி ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் திருப்பாவை தொடர் சொற்பொழிவு மற்றும் பஜனை வீதிவலம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. மார்கழி மாதம் சிவ மற்றும் வைணவத் தி










