கேரளாவுக்கு கடத்தப்பட்ட 2 1/2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சி, ஏப்.18: பொள்ளாச்சி அருகே கேரள எல்லையில் மீனாட்சிபுரம் சாவடியில் கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது,. பயணிகள் பயணம் செய்யக்கூடிய டெம்போ டிராவலர் வண்டியில் இரண்டரை









