ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கேரளாவுக்கு கடத்தப்பட்ட 2 1/2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி, ஏப்.18: பொள்ளாச்சி அருகே கேரள எல்லையில் மீனாட்சிபுரம் சாவடியில் கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது,. பயணிகள் பயணம் செய்யக்கூடிய டெம்போ டிராவலர் வண்டியில் இரண்டரை

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:42 pm

பா. இளையபதி

பொள்ளாச்சி, ஏப்.18: பொள்ளாச்சி அருகே கேரள எல்லையில் மீனாட்சிபுரம் சாவடியில் கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது,.

பயணிகள் பயணம் செய்யக்கூடிய டெம்போ டிராவலர் வண்டியில் இரண்டரை டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்குக் கடத்திச் சென்றுள்ளனர். பொள்ளாச்சி சிவில் சப்ளைஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது, வண்டியை அப்படியே விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பி ஓடி விட்டனர். இதை அடுத்து வேனுடன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.