விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொள்ளாச்சி அருகே பூட்டிய வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை

பொள்ளாச்சி, ஆக.3: பொள்ளாச்சி அருகே சமத்தூரில் கைத்தறி ஆலையில் வேலை செய்து வருபவர் கருப்புவேல் ஐயப்பன். இவர், நேற்று ஆடிப் பெருக்கு விழாவுக்காக தன்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர் இரவ

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:34 am

பா. இளையபதி

பொள்ளாச்சி, ஆக.3: பொள்ளாச்சி அருகே சமத்தூரில் கைத்தறி ஆலையில் வேலை செய்து வருபவர் கருப்புவேல் ஐயப்பன். இவர், நேற்று ஆடிப் பெருக்கு விழாவுக்காக தன்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர் இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினார்.  அப்போது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். வீட்டில்  

பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகை, 1/2 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதை அடுத்து போலீஸில் புகார் அளித்தார். கோட்டூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.