பொள்ளாச்சி அருகே பூட்டிய வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை
பொள்ளாச்சி, ஆக.3: பொள்ளாச்சி அருகே சமத்தூரில் கைத்தறி ஆலையில் வேலை செய்து வருபவர் கருப்புவேல் ஐயப்பன். இவர், நேற்று ஆடிப் பெருக்கு விழாவுக்காக தன்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர் இரவ






