ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, ஆக.9: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, மற்றும் மத்திய அரசின் உணவுத் தரக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து,  இன்று காலை பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில்

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:42 am

பா. இளையபதி

பொள்ளாச்சி, ஆக.9: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, மற்றும் மத்திய அரசின் உணவுத் தரக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து,  இன்று காலை பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கூடிய, வணிகர் சங்கங்களின் உறுப்பினர்கள், பெரும்பாலான வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்னிய முதலீட்டுக் கொள்கை குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.