ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தூத்துக்குடி அருகே தனியார் அனல்மின்நிலையத்தில் தீ: 4 பேர் பலி

தூத்துக்குடி, ஆக.14: தூத்துக்குடிக்கு அருகே புதூர் பாளையத்தில் உள்ள தனியார் அனல் மின்நிலையத்தில் இன்று மதியம் 1 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. நிலக்கரியைக் கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் பற்றி

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:48 am

இன்பராஜ்

தூத்துக்குடி, ஆக.14: தூத்துக்குடிக்கு அருகே புதூர் பாளையத்தில் உள்ள தனியார் அனல் மின்நிலையத்தில் இன்று மதியம் 1 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது.

நிலக்கரியைக் கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் பற்றிய தீ, மளமளவெனப் பற்றி எரிந்தது. இதில் அங்கே பணியில் இருந்த 4 ஊழியர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.