தூத்துக்குடி அருகே தனியார் அனல்மின்நிலையத்தில் தீ: 4 பேர் பலி
தூத்துக்குடி, ஆக.14: தூத்துக்குடிக்கு அருகே புதூர் பாளையத்தில் உள்ள தனியார் அனல் மின்நிலையத்தில் இன்று மதியம் 1 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. நிலக்கரியைக் கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் பற்றி









