திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாத்தூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை

சாத்தூர், ஆக., 24 : சாத்தூர் பகுதியில் இன்று காலை முதலே மேகமூட்டமாகக் காணப்பட்டது. இந்நிலையில், மதியத்தில் இருந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இருக்கன்குடி, நென்மேனி, மேட்டூப்பட்டி, ஏழாயிரம்ப

Updated On :26 செப்டம்பர் 2012, 6:00 am

சாத்தூர், ஆக., 24 : சாத்தூர் பகுதியில் இன்று காலை முதலே மேகமூட்டமாகக் காணப்பட்டது. இந்நிலையில், மதியத்தில் இருந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இருக்கன்குடி, நென்மேனி, மேட்டூப்பட்டி, ஏழாயிரம்பண்ணை, சாயில்பட்டி உள்ளிட்ட 30 கிராமங்களில் பலத்த மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஒரு வார காலமாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று பெய்துள்ள மழை ஓரளவுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.