திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பாலத்தில் இருந்து கார் விழுந்து விபத்து : இரு சக்கர வாகனத்தில் சென்றவர் பலி

சாத்தூர், ஆக., 24 : சாத்தூரில் தடையம்பட்டி அருகே நான்கு வழி சாலையில் திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார், மேம்பாலத்தில் ஏறும் போது டயர் வெடித்து நிலை தடுமாறிச் சென்று பாலத்தி

Updated On :26 செப்டம்பர் 2012, 6:00 am

சாத்தூர், ஆக., 24 : சாத்தூரில் தடையம்பட்டி அருகே நான்கு வழி சாலையில் திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார், மேம்பாலத்தில் ஏறும் போது டயர் வெடித்து நிலை தடுமாறிச் சென்று பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. அப்போது பாலத்துக்கு அருகே சர்வீஸ் சாலையில் ஓ. மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்து கொண்டிருந்தார். மேம்பாலத்தில் இருந்து விழுந்த கார் அவர் மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பலியானார். காரில் வந்தவர்களைப் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.