சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பயிருக்கு நீர் இல்லை: விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

வயலில் நீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதைக் கண்டு மனம் நொந்த விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :8 டிசம்பர் 2012, 8:45 am

ஏ. ரவி

வயலில் நீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதைக் கண்டு மனம் நொந்த விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

திருத்துறைப்பூண்டி அருகே ஆண்டாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இன்று தனது வயலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியவர், தண்ணீர் இல்லாமல் நிலம் காய்ந்து கிடந்ததால், மனம் நொந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.