திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சத்துமாத்திரை சாப்பிட்ட மாணவிகள் 30 பேர் வாந்தி மயக்கம்: சாத்தூரில் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகே படந்தாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்து மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டன.

Updated On :13 டிசம்பர் 2012, 7:50 am

விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகே படந்தாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்து மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டன.

இந்த சத்து மாத்திரைகளைச் சாப்பிட்ட 30 மாணவிகள் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் உடனே சாத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, பெற்றோர்கள் அதிக அளவில் பள்ளிக்குத் திரண்டு வந்து முற்றுகையிட்டுள்ளனர். அரசு உயரதிகாரிகள் உடனே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவிகளைச் சந்தித்து ஆறுதல் கூறி, விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.