கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் இளம்பெண் கடத்தல்: தாயார் போலீஸில் புகார்

சிதம்பரத்தில் இளம்பெண் கடத்தப்பட்டதாக அவரது தாயார் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.

News image
Updated On :21 டிசம்பர் 2012, 1:39 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் இளம்பெண் கடத்தப்பட்டதாக அவரது தாயார் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.

விருத்தாசலம் தாலுக்கா விளக்கப்பாடி கிராமத்தைச் சேர்ந்த தீபா (17). ஆசிரிய பட்டய படிப்பு படித்தும் வரும் இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளவரசன் (21) என்ற இளைஞரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த பெற்றோர் தீபாவை சிதம்பரம் அண்ணாமலைநகர் திருவக்குளத்தில் உள்ள பெரிய தந்தை பாலகிருஷ்ணன் வீட்டில் கொண்டு சென்று தங்க வைத்திருந்தனர். இந்நிலையில் பெரியதந்தை வீட்டிலிருந்த தீபா வியாழக்கிழமை காணாமல் போனார். தனது மகளை இளவரசன் கடத்தி சென்று விட்டதாக அவரது தாயார் அமுதா அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.