கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் ரயில் மறியல்

நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிதம்பரத்தில் சிறுதொழில்

News image
Updated On :26 டிசம்பர் 2012, 7:44 am

ஜி.சுந்தரராஜன்

நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிதம்பரத்தில் சிறுதொழில் முனைவோர் சங்கத்தினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இன்று பகல் 1 மணி அளவில் சிதம்பரம் வந்த சோழன் விரைவு வண்டியின் முன் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 35 பேர் பின்னர் கைது செய்யப்பட்டனர். இதனால் சோழன் விரைவு ரயில் தாமதமாகக் கிளம்பிச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.