கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் குஜராத் இளைஞர் கொலை!

 சிதம்பரம் நகரில் கூலித்தொழிலாளியான குஜராத்தைச் சேர்ந்த இளைஞர் சகதொழிலாளியால் புதன்கிழமை நள்ளிரவு கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :27 டிசம்பர் 2012, 2:54 am

ஜி.சுந்தரராஜன்

 சிதம்பரம் நகரில் கூலித்தொழிலாளியான குஜராத்தைச் சேர்ந்த இளைஞர் சகதொழிலாளியால் புதன்கிழமை நள்ளிரவு கொலை செய்யப்பட்டார்.

சிதம்பரம் நகரில் போர்வெல் போடுவதற்காக கனகசபைநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி பின்புறம் குஜராத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் அங்கு குஜராத் மாநிலம் கசாலா மாவட்டம் சித்திக் பகுதியைச் சேர்ந்த நித்திம்பாய் (27) தலையில் சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்த நகர போலீஸார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு கொலை தொடர்பாக சகதொழிலாளியான குஜராஜ் மாநிலம் எட்டி தாலுக்கா கட்டம்பா பகுதியைச் சேர்ந்த சோமளாபாய் (35) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து சுத்தியையும் பறிமுதல் செய்தனர். இறந்த போன நித்திம்பாயிற்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.