கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரம் புறவழிச்சாலையில் பால் லாரி மோதி 7 வயது சிறுமி சாவு

சிதம்பரம் புறவழிச்சாலையில் தாயுடன்சாலையை கடந்த போது பால்லாரி மோதிய விபத்தில் ....

News image
Updated On :27 டிசம்பர் 2012, 2:55 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் புறவழிச்சாலையில் தாயுடன்சாலையை கடந்த போது பால்லாரி மோதிய விபத்தில் புதன்கிழமை நள்ளிரவு திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த 7 வயது சிறுமி இறந்தார்.

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பழனி. இவரது மனைவி லோகநாயகி தனது மகள் நந்திதாவுடன் (வயது.7) சுற்றுலா பேருந்தில் மேல்மருவத்தூர் சென்று திரும்பியுள்ளார். சிதம்பரம் புறவழிச்சாலையில் புதன்கிழமை நள்ளிரவு வண்டிகேட் அருகே டயருக்கு காற்று அடிப்பதற்காக பேருந்தை நிறுத்தியுள்ளனர். அப்போது லோகநாயகி தனது மகள் நந்திதா இயற்கை உபாதை செல்வதற்காக, அவரை அழைத்துச் கொண்டு சாலையை கடந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த தனியாருக்கு சொந்தமான பால் லாரி சிறுமி நந்திதா மீது மோதியது. இதில் நந்திதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து சேலம் மாவட்டம் ஆரக்கனூரைச் சேர்ந்த லாரி டிரைவர் சின்னையனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.