கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோபி அருகே லாரிகள் மோதல்: 3 பேர் பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாணிப்புத்தூர் என்ற இடத்தில், நெடுஞ்சாலையில் பஞ்சராகி சாலையோரம் நின்ற லாரி மீது பின்புறம் வேகமாக வந்த லாரி மோதியதில், 3 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :29 டிசம்பர் 2012, 8:07 am

குமார்

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாணிப்புத்தூர் என்ற இடத்தில், நெடுஞ்சாலையில் பஞ்சராகி சாலையோரம் நின்ற லாரி மீது பின்புறம் வேகமாக வந்த லாரி மோதியதில், 3 பேர் உயிரிழந்தனர்.

பஞ்சராகி நின்ற லாரியின் ஓட்டுநர் செல்வன், கிளீனர் பிரான்சிஸ் ஆகியோர் லாரியின் கீழே படுத்திருந்தனர். அவர்களும், காய்கறி ஏற்றி வந்த லாரியில் இருந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.