துபாயில் உள்ள தமிழக மீனவர்கள் நிலைமையை ஆராயக் குழு: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 18: துபாயில் உள்ள தமிழக மீனவர்கள் நிலைமையை ஆராயக் தமிழக அரசு சார்பில் தூதுக்குழு ஒன்று அனுப்ப வேண்டும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On :2 ஜனவரி 2024, 6:09 pm







