நாகை.க்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு இளைஞர் மாயம்: புகார்
நாகப்பட்டினம், ஜூலை 21: நாகப்பட்டினத்துக்கு கல்விச் சுற்றுலாவாக வந்த பிரான்ஸ் நாட்டு இளைஞரைக் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 13 பேர் கிறிஸ்துவ மிஷனரி கல

Updated On :19 செப்டம்பர் 2012, 5:31 pm








