ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆழியாறு அருகே தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் பாதிப்பு

ஆழியாறு, ஜுன் 5 : ஆழியாறு அணையை ஒட்டியுள்ள ஆதலியம்மன் கோயிலுக்கு சாமிக் கும்பிட பொள்ளாச்சியில் உள்ள குள்ளக்காப்பாளையம் கிராமத்தில் இருந்து நெசவு தொழில் செய்து வரும் 5 பெண்கள் உட்பட 6 பேர் வந்திருந்தனர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:04 am

பா. இளையபதி

ஆழியாறு, ஜுன் 5 : ஆழியாறு அணையை ஒட்டியுள்ள ஆதலியம்மன் கோயிலுக்கு சாமிக் கும்பிட பொள்ளாச்சியில் உள்ள குள்ளக்காப்பாளையம் கிராமத்தில் இருந்து நெசவு தொழில் செய்து வரும் 5 பெண்கள் உட்பட 6 பேர் வந்திருந்தனர்.

அப்போது, கோயிலுக்கு மேல கட்டப்பட்டிருந்த தேனிக்கூடு திடீரென கலைந்து தேனீக்கள் அப்பகுதி முழுவதும் பரவியது. இதில் கோயிலில் இருந்த 6 பேரையும் தேனீக்கள் கொட்டின. தேனிக்கள் கொட்டியதில் 2 பெண்கள் மயக்கமடைந்தனர். மேலும் நால்வருக்கும் அதிக தேனிக் கொட்டியக் காயம் ஏற்பட்டது. அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.