ஆழியாறு அருகே தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் பாதிப்பு
ஆழியாறு, ஜுன் 5 : ஆழியாறு அணையை ஒட்டியுள்ள ஆதலியம்மன் கோயிலுக்கு சாமிக் கும்பிட பொள்ளாச்சியில் உள்ள குள்ளக்காப்பாளையம் கிராமத்தில் இருந்து நெசவு தொழில் செய்து வரும் 5 பெண்கள் உட்பட 6 பேர் வந்திருந்தனர









