மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அண்ணாமலைப் பல்கலை., ஆசிரியர் கூட்டமைப்பினர் அமைச்சருடன் சந்திப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் அதன் விளைவாக எடுக்கப்பட்ட ஆள்குறைப்பு, சம்பளக் குறைப்பு நடவடிக்கை தொடர்பாக ஏற்பட்டுள்ள விளைவுகள் ஆகியன

News image
Updated On :12 நவம்பர் 2012, 7:40 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் அதன் விளைவாக எடுக்கப்பட்ட ஆள்குறைப்பு, சம்பளக் குறைப்பு நடவடிக்கை தொடர்பாக ஏற்பட்டுள்ள விளைவுகள் ஆகியன குறித்து எடுத்துச் சொல்ல அமைச்சரைச் சந்தித்தனர் அப் பல்கலையின் கூட்டமைப்பினர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையின் ஆசிரியர் ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் இன்று காலை உயர்கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து, இந்தப் பிரச்னை பற்றி எடுத்துக் கூறினர். விரைவில் இதனால் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை அகல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.