ஜாதிவெறி கொண்ட அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும்: தொல்.திருமாவளவன்
தருமபுரியில் ஜாதிவெறியுடன் சில அரசியல் கட்சிகள் நடந்து கொள்கின்றன. எனவே அந்த அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.








