மத்தியத் தொகுப்பில் இருந்து மின்சாரம் தர அரசு ஆவன செய்ய வேண்டும்: ராமகிருஷ்ணன்
கடும் மின் பற்றாக்குறையால் தவித்து வரும் தமிழகத்துக்கு, மத்தியத் தொகுப்பில் இருந்து மின்சாரம் அளிக்க, மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கூறினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன்.










