மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இடி தாக்கி வயலில் வேலை செய்த 2 பேர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த 2 பேர் இடி தாக்கி உயிரிழந்தனர்.

News image
Updated On :18 அக்டோபர் 2012, 11:21 am

ரவி

திருத்துறைப்பூண்டி அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த 2 பேர் இடி தாக்கி உயிரிழந்தனர்.

குப்பு என்பவரின் மகன் ஐயாக்கண்ணு (50) மற்றும் அவரின் மருமகன் கோழி - வலையநகர் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (45) இருவரும் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். பிறபகல் முதல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது பலத்த இடியுடன் பெய்த மழையில், இடிதாக்கி இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.