ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஒட்டப்பிடாரம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி, செப்.7: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார், ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சதீஷ் (32) என்பவர் மீது கொள்ளை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் ந

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:16 am

இன்பராஜ்

தூத்துக்குடி, செப்.7: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்,

ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சதீஷ் (32) என்பவர் மீது கொள்ளை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இன்று காலை இவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஒட்டப்பிடாரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.