திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாத்தூர் பகுதியில் கடைகள் அடைப்பு : போக்குவரத்து பாதிப்பில்லை

சாத்தூர், செப்., 20 : டீசல் விலையேற்றம், சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு, விலை வாசி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழகத்தில் இன்று நடந்து வரும் முழு அடைப்புக் காரணமாக சாத்தூர் பகுதி முழுவதும் உள்ள கட

Updated On :26 செப்டம்பர் 2012, 6:30 am

சாத்தூர், செப்., 20 : டீசல் விலையேற்றம், சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு, விலை வாசி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழகத்தில் இன்று நடந்து வரும் முழு அடைப்புக் காரணமாக சாத்தூர் பகுதி முழுவதும் உள்ள கடைகள், ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பேருந்துகள், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டன. ஆட்டோ, லாரி, வேன் போன்றவை இயக்கப்படவில்லை.

இந்த முழு அடைப்பில், வர்த்தக சங்கம், சில்லறை வியாபாரிகள் சங்கம், தொழிற்சங்கங்கள் ஆகியவை கலந்து கொண்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.