சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சசி பெருமாள் உண்ணாவிரத்ததை கைவிடவேண்டும்: வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி, காந்தி நினைவு நாள் முதல் கடந்த ஒரு மாத காலமாக உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியத் தொண்டர் சசிபெருமாளை சந்தித்தார்.

News image
Updated On :1 மார்ச் 2013, 9:04 am

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி, காந்தி நினைவு நாள் முதல் கடந்த ஒரு மாத காலமாக உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியத் தொண்டர் சசிபெருமாளை சந்தித்தார்.அப்போது அவர் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.