வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

விஜேந்தர் சிங்கிடம் விசாரணை

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 26 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இச் சம்பவத்தில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கிற்கும் தொடர்பு உள்ளது என கூறப்பட்டு

Updated On :11 மார்ச் 2013, 7:43 pm IST

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 26 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இச் சம்பவத்தில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கிற்கும் தொடர்பு உள்ளது என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் விஜேந்தர் சிங்கிடம் பஞ்சாப் மாநில போலீசார் விசாரணை  நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.