ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஈராக்கில் குண்டு வெடிப்பு: 9 பேர் பலி

ஈராக் நாட்டில் தலைநகர் பாக்தாத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திக்ரித் நகரில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய

Updated On :1 ஏப்ரல் 2013, 11:39 am

ஈராக் நாட்டில் தலைநகர் பாக்தாத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திக்ரித் நகரில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய பெட்ரோல் டேங்கர் லாரியை ஓட்டி சென்று திடீரென்று வெடிக்க செய்தனர். இதில் 7 போலீசார் உள்பட 9 பேர் பலியானார்கள். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.