/
ஈராக் நாட்டில் தலைநகர் பாக்தாத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திக்ரித் நகரில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய பெட்ரோல் டேங்கர் லாரியை ஓட்டி சென்று திடீரென்று வெடிக்க செய்தனர். இதில் 7 போலீசார் உள்பட 9 பேர் பலியானார்கள். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நித்திரவிளை அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

நீா்நிலைகளில் வண்டல் மண் / களிமண் இலவசமாக எடுத்துச் செல்லலாம்!

சிறைக் கைதிகள் எழுதிய புத்தகங்களை வெளியிடும் பணியில் எழுதுக இயக்கம்
மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


