/
கூடங்குளம் அணு மின் நிலைய முதல் உலையில் துவங்கியுள்ள சோதனை ஓட்டம் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும் என்று வளாக இயக்குநர் அறிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்குவதற்கான பணிகள் நிறைவடைந்து கடந்த மார்ச் 24ம் தேதி சோதனை ஓட்டம் துவங்கியது. இது வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும் என்றும், இன்னும் ஒரு மாதத்தில் மின் உற்பத்தி துவங்கிவிடும் என்றும், அணு மின் நிலைய இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!

சிஜேபி நடத்தும் போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு - புகைப்படங்கள்

முதல்வர் விஜய் மீது ரஜினிக்கு பொறாமையா? லதா ரஜினிகாந்த் விளக்கம்!

பெய்ரூட்டில் அருகே இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


