ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

இத்தாலி வீரர்கள் வழக்கு ‌தேசிய புலனாய்வு துறையிடம் ஒப்படைப்பு

இந்திய மீனவர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் இரு இத்தாலியர்கள் மீதான வழக்கு ‌தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் மாற்‌றப்பட்டது.

Updated On :1 ஏப்ரல் 2013, 9:40 am

இந்திய மீனவர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் இரு இத்தாலியர்கள் மீதான வழக்கு ‌தேசிய புலனாய்வு துறையிடம் மாற்‌றப்பட்டது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தாலி வீரர்கள் மீதான வழக்கு, கேரளா உயர் நீதிமன்றத்திலும் , பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது.  தற்போது இந்த வழக்கினை விசாரிக்க தேசிய புலனாய்வு துறை (என்.ஐ.ஏ.) வசம் ‌ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு அதன்படி இன்று முதல் என்.ஐ.ஏ. விசாரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.