கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி சுமுகமாக நடைபெறவில்லை.இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தின் தொடரின் இரண்டாவது பகுதி   நாளை தொடங்குகிறது. இதனால் மாநிலங்களவையை எந்தவித

Updated On :21 ஏப்ரல் 2013, 1:24 pm

மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமித்த கருத்து ஏற்படாமல் முடிந்தது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி சுமுகமாக நடைபெறவில்லை.இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தின் தொடரின் இரண்டாவது பகுதி   நாளை தொடங்குகிறது. இதனால் மாநிலங்களவையை எந்தவித பிரச்னையும் இன்றி நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது.மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர்.ஆனால் இக்கூட்டத்தில் மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பான கருத்து ஏற்படாமல் முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.