செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

சரப்ஜித் சிங் குடும்பத்துக்கு ராகுல் நேரில் ஆறுதல்

லாகூர் மருத்துவமனையில் உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினரை, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

News image
Updated On :2 மே 2013, 7:13 am

லாகூர் மருத்துவமனையில் உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினரை, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை, லாகூர் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரப்ஜித் சிங், நினைவு திரும்பாமலேயே இன்று காலை உயிரிழந்தார்.

இந்த நிலையில், அவரது மனைவி மற்றும் மகள்கள், சகோதரி ஆகியோரை, ராகுல் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.