முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சிறுமியை பலாத்காரம் செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On :2 மே 2013, 12:34 pm IST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு பில்சி நகரில் 9 வயது சிறுமியை இரண்டு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை விசாரித்து வந்த கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி, இரண்டு குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், இந்த அபராதத் தொகையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.70,000 உதவித் தொகையாக அளிக்கவும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.