வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஜம்மு - காஷ்மீரில் தொடர் நில அதிர்வுகள்

ஜம்மு-காஷ்மீரில் பதெர்வா எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை அடுத்து இரண்டு முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன.

Updated On :2 மே 2013, 7:43 am

ஜம்மு-காஷ்மீரில் பதெர்வா எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை  அடுத்து இரண்டு முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன.

இன்று காலை 6 மணியளவில் 4.2 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் பதிவானது. இதையடுத்து 9.30 மணியளவில் இரண்டு முறை லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டன.

கடந்த 3 நாட்களாக சுமார் 15 முறை இப்பகுதியில் லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.