/
நிலக்கரி சுரங்க ஊழல் பிரச்னையில் மத்திய அரசுடன் ஒத்துழைக்க முடியாது என்று பாஜக உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
மாநிலங்களவை இன்று மதியம் மீண்டும் கூடியதும், நிலக்கரி சுரங்க ஊழல் மற்றும் அதன் அறிக்கையை சிபிஐ, மத்திய அரசுக்கு காண்பித்த விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பிய பாஜக உறுப்பினர்கள், மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது என்று கூறி மாநிலங்களவையை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்துவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்பெயினை திணறடித்து சுவராய் நின்ற கோல்கீப்பர்... யார் இந்த 40 வயது வோசின்ஹா?

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!

மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்து திட்டங்களுக்கான செலவு எவ்வளவு?






