சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அரியலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

பாமக நிறுவனர் ராமதாஸ் அரியலூர் செல்ல வாய்ப்பிருப்பதை அறிந்த அம்மாவட்ட ஆட்சியர், அரியலூர் மாவட்டத்தில் இன்று 144 தடை உத்தரவினைப் பிறப்பித்தார்.

Updated On :11 மே 2013, 6:49 am

பாமக நிறுவனர் ராமதாஸ் அரியலூர் செல்ல வாய்ப்பிருப்பதை அறிந்த அம்மாவட்ட ஆட்சியர், அரியலூர் மாவட்டத்தில் இன்று 144 தடை உத்தரவினைப் பிறப்பித்தார்.

திருச்சி மத்திய சிறையில் இருந்து  ஜாமீனில் வெளியான ராமதாஸ், மரக்காணம் கலவரத்தில் உயிரிழந்த பாமக தொண்டர் செல்வராஜின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற அரியலூர் செல்ல திட்டமிட்டார்.

இதைத் தொடர்ந்து, அரியலூரில் பதற்றமான சூழ்நிலை ஏற்படும் என்பதால், மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் மாவட்டத்தில் 144 தடை உத்தரவினை பிறப்பித்தார்.

இந்த தகவல், ராமதாஸூக்கு தெரிவிக்கப்பட்டதும், அவர் அரியலூர் செல்லும் திட்டத்தைக் கைவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.