/
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே, தாலிபான்களின் தாக்குதலால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், இன்று காலை வழக்குப்பதிவு துவங்கியுள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானில், கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில், தற்போதுதான் முதல் முறையாக, மக்களால்தேர்வு செய்யப்பட்ட அரசு தனது முழு 5 ஆண்டு காலத்தையும் நிறைவு செய்து, பொதுத் தேர்தலை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்பெயினை திணறடித்து சுவராய் நின்ற கோல்கீப்பர்... யார் இந்த 40 வயது வோசின்ஹா?

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!

மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்து திட்டங்களுக்கான செலவு எவ்வளவு?






