/
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, தனது கடத்தப்பட்ட மகனைப் பற்றி அறிந்து கொள்ள ஐஎஸ்ஐயின் உதவியை நாட முடிவு செய்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, கூட்டத்தில் பங்கேற்று இருந்த கிலானியின் மகன் அலி ஹைதர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத சிலரால் கடத்திச் செல்லப்பட்டார்.
ஹைதர் அலியைக் கடத்தியவர்களிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. எனவே, எனது மகனைக் கண்டுபிடிக்க ஐஎஸ்ஐயின் உதவியை நாட முடிவு செய்துள்ளேன் என்று கிலானி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்பெயினை திணறடித்து சுவராய் நின்ற கோல்கீப்பர்... யார் இந்த 40 வயது வோசின்ஹா?

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!

மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்து திட்டங்களுக்கான செலவு எவ்வளவு?






