பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, தனது கடத்தப்பட்ட மகனைப் பற்றி அறிந்து கொள்ள ஐஎஸ்ஐயின் உதவியை நாட முடிவு செய்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, கூட்டத்தில் பங்கேற்று இருந்த கிலானியின் மகன் அலி ஹைதர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத சிலரால் கடத்திச் செல்லப்பட்டார்.
ஹைதர் அலியைக் கடத்தியவர்களிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. எனவே, எனது மகனைக் கண்டுபிடிக்க ஐஎஸ்ஐயின் உதவியை நாட முடிவு செய்துள்ளேன் என்று கிலானி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தி நகரில் விஜய் சாலை வலம்!

”நா மாட்டிக்கிட்டேன்னு இவ்ளோ கேள்வியா?” செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஆனந்த்! | TVK

பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!

புரசைவாக்கம் செல்லாமல் திரும்பிய விஜய்! பிரசாரம் பாதியில் ரத்து!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

