/
மிசோரம் மாநிலம் எய்சவால் பகுதியில் இன்று காலை நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானார்கள். 11 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
லைப்புட்லேன்ட் பகுதியில் இருந்த 9 வீடுகளும் நிலச்சரிவில் புதைந்து போனது. அப்பகுதியில் மீட்புப் படையினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்பதால் பலியானோர் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்பெயினை திணறடித்து சுவராய் நின்ற கோல்கீப்பர்... யார் இந்த 40 வயது வோசின்ஹா?

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!

மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்து திட்டங்களுக்கான செலவு எவ்வளவு?






