பாமக நிறுவனர் ராமதாஸ் அரியலூர் செல்ல வாய்ப்பிருப்பதை அறிந்த அம்மாவட்ட ஆட்சியர், அரியலூர் மாவட்டத்தில் இன்று 144 தடை உத்தரவினைப் பிறப்பித்தார்.
திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியான ராமதாஸ், மரக்காணம் கலவரத்தில் உயிரிழந்த பாமக தொண்டர் செல்வராஜின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற அரியலூர் செல்ல திட்டமிட்டார்.
இதைத் தொடர்ந்து, அரியலூரில் பதற்றமான சூழ்நிலை ஏற்படும் என்பதால், மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் மாவட்டத்தில் 144 தடை உத்தரவினை பிறப்பித்தார்.
இந்த தகவல், ராமதாஸூக்கு தெரிவிக்கப்பட்டதும், அவர் அரியலூர் செல்லும் திட்டத்தைக் கைவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!

ஐஸ்வர்யா மேனன் படத்தின் அறிமுக போஸ்டர்!

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

