ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மிசோரமில் நிலச்சரிவு : 8 பேர் பலி, 11 பேர் மாயம்

மிசோரம் மாநிலம் எய்சவால் பகுதியில் இன்று காலை நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானார்கள். 11 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On :11 மே 2013, 6:24 am

மிசோரம் மாநிலம் எய்சவால் பகுதியில் இன்று காலை நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானார்கள். 11 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

லைப்புட்லேன்ட் பகுதியில் இருந்த 9 வீடுகளும் நிலச்சரிவில் புதைந்து போனது. அப்பகுதியில் மீட்புப் படையினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்பதால் பலியானோர் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.