விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

இன்று மிக முக்கிய மாற்றங்கள் ஏற்படும் : அருண் ஜேட்லி சூசகம்

இன்று கிரிக்கெட் வாரியத்தில் மிக முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 ஜூன் 2013, 12:14 pm IST

இன்று கிரிக்கெட் வாரியத்தில் மிக முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்று பிசிசிஐ  துணைத் தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பிசிசிஐயின் செயலாளர் சஞ்சய் ஜக்தாலே மற்றும் நிர்வாகி அஜய் ஷிர்கே இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்துள்ள நிலையில், பிசிசிஐயின் 5 துணைத் தலைவர்களும் இன்று தங்களது ராஜினாமாக் கடிதங்களை அளிப்பார்கள் என்று கூறப்பட்டு வந்தது. பிசிசிஐயின் தலைவர் சீனிவாசனை பதவி விலகக் கோரி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ துணைத் தலைவர்களில் ஒருவரான அருண் ஜெய்ட்லி, இன்று ஒரு நாள் காத்திருங்கள். மிக முக்கியமான மாற்றங்கள் இன்று ஏற்படும்  என்று சூசகமாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.