இன்று காலை தில்லியில் இருந்து சென்னை வந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி விமான நிலையத்தில் கூறியதாவது:-
பாராளுமன்ற மேல்- சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆதரவை தி.மு.க. கேட்டுள்ளதா என்று எனக்கு தெரியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. 9 ஆண்டு காலம் முக்கிய அங்கம் வகித்துள்ளது. மத்தியில் காங்கிரசுக்கு சிறந்த நட்பு கட்சியாக திகழ்ந்தது. இலங்கை பிரச்சினையில் சிறு மன கசப்பு ஏற்பட்டு கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது.மத்திய அரசுக்கு கொடுத்த ஆதரவையும் திரும்ப பெற்றது. மேல்-சபை தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி ஆதரவை தி.மு.க. கோரினால், அதை சோனியா பரிசீலனை செய்து முடிவு செய்வார் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?

தில்லி பந்துவீச்சு: பச்சை நிற ஜெர்ஸியுடன் களமிறங்கும் ஆர்சிபி!

19 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையில் இணைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

பழைய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வாருங்கள்; நிறைவேற்றுகிறோம்: பிரியங்கா காந்தி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

