பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

சூதாட்டப் புகார் : அங்கீத் சவான் ஜாமீனில் விடுதலை

ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் அங்கீத் சவான், இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார்.

News image
Updated On :1 ஜூன் 2013, 6:56 am

ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் அங்கீத் சவான், இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார்.

ஜூன் 2ம் தேதி, அங்கீத் சவானுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதைக் காரணம் கூறி, அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அங்கீத் சவானுக்கு ஜூன் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அங்கீத் சவான், நேற்று இரவு சிறையில் இருந்து வெளியே வந்தார். இவருக்கு ஜூன் 2ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.