விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

தொலைக்காட்சியில் புகைப்படங்கள்: பிஸ்டோரியஸின் வழக்குரைஞர் கேள்வி

சிறப்பு ஒலிம்பிக் வீரர் பிஸ்டோரியஸ், தனது தோழியைக் கொலை செய்த இடத்தின் புகைப்படங்கள் வெளியானது குறித்து அவரது வழக்குரைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On :1 ஜூன் 2013, 2:33 pm IST

சிறப்பு  ஒலிம்பிக் வீரர் பிஸ்டோரியஸ், தனது தோழியைக் கொலை செய்த இடத்தின் புகைப்படங்கள் வெளியானது குறித்து அவரது வழக்குரைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் பிஸ்டோரியஸ், கடந்த பிப்ரவரி மாதம் தனது தோழியை திருடர் என்று நினைத்து தவறுதலாக சுட்டுக் கொன்றார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், தோழி கொலையுண்ட இடத்தின் புகைப்படங்கள் பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது.

இது எவ்வாறு வெளியே கசிந்து தொலைக்காட்சியில் வெளியானது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிஸ்டோரியஸின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.