விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சீனிவாசனுக்கு பிசிசிஐ துணைத் தலைவர்கள் மிரட்டல்

பிசிசிஐ தலைவர் பதவியை நீங்கள் ராஜினாமா செய்யாவிட்டால், துணைத் தலைவர் பதவிகளை நாங்கள் ராஜினாமா செய்து விடுவோம் என்று 5 துணைத் தலைவர்களும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

News image
Updated On :1 ஜூன் 2013, 11:10 am IST

பிசிசிஐ தலைவர் பதவியை நீங்கள் ராஜினாமா செய்யாவிட்டால், துணைத் தலைவர் பதவிகளை நாங்கள் ராஜினாமா செய்து விடுவோம் என்று 5 துணைத் தலைவர்களும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஐபிஎல் சூதாட்டப் புகாரில், சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதை அடுத்து, பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும் என்று நெருக்குதல் ஏற்பட்டது.

ஆனால், மிகவும் பிடிவாதமாக, சீனிவாசன் தனது பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று கூறி வந்தார்.

இந்த நிலையில், நீங்கள் இன்று மாலைக்குள் பதவி விலக வேண்டும். இல்லையேல், நாங்கள் எங்களது பதவியில் இருந்து விலகிவிடுவோம் என்று அருண் ஜெய்ட்லி உட்பட 5 பிசிசிஐ துணைத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.