மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

தீயில் கருகி 27 ஆடுகள் பலி

இந்நிலையில் இன்று அதிகாலை 4.15 மணிக்கு 2 ஆட்டுக்கொட்டகைகளிலும் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதில் கொட்டகையில் இருந்த 27 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன. தகவல் அறிந்த

Updated On :11 ஜூன் 2013, 9:27 am

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ.கிள்ளனூர் பகுதியை சேர்ந்தவர்கள் அஞ்சலை(70) மற்றும் குப்பு (44). இவர்கள் இருவரும் தங்கள் வீட்டின் அருகே தனத்தனியே ஆட்டுக்கொட்டகை அமைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4.15 மணிக்கு 2 ஆட்டுக்கொட்டகைகளிலும் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதில் கொட்டகையில் இருந்த 27 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன. தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதுகுறித்து உளுந்தூர் பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.